நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகள்

நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகள் எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையில்... Read more »

ரவிந்திர நம்முனிகேவின் கைப்பேசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

ரவிந்திர நம்முனிகேவின் கைப்பேசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிந்திர நம்முனிகேவின் கைபேசி அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் (30) உத்தரவிட்டது. தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு எதிராக... Read more »
Ad Widget

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்! ”தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்” என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது... Read more »

ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக போராட்டம்: பொலிஸார் கோரிய தடை உத்தரவு நிராகரிப்பு

ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக போராட்டம்: பொலிஸார் கோரிய தடை உத்தரவு நிராகரிப்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளும் போது முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்ளை தடுத்து நிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை யாழ். நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால்... Read more »

உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்! உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள்... Read more »

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி! மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேங்காய்ப்... Read more »

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் : 5 வருடங்களுக்கு இடமாற்றமில்லை !

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் : 5 வருடங்களுக்கு இடமாற்றமில்லை ! கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன் – முரளிக்கான கெளரவம்!

காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன் – முரளிக்கான கெளரவம்! தற்போது நடைபெற்று வரும் வோர்ன்-முரளி டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, சுழல் ஜாம்பவான்களான ஷேன் வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு பதாகை காலி சர்வதேச கிரிக்கெட்... Read more »

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு பிரியாவிடை

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு பிரியாவிடை அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் 5ஆவது பீடாதிபதியான சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தனது 60ஆவது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி கல்லூரியில் சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது. கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன... Read more »

200 இற்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரல்

200 இற்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரல் – கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கான கொடுப்பனவு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய... Read more »