முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா, வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்று சேர்க்கப்பட்ட லொரி தொடர்பாக அவர் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த... Read more »
கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளி மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற வேளையில் பொலிஸார் துப்பாக்கியுடன்... Read more »
ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்ற அவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக இருந்தார். பத்திரிகை மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... Read more »
இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல்... Read more »
19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் இலங்கை உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இலங்கை... Read more »
அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன. இந்தநிலையில், டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு... Read more »
இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர் தரமற்ற உணவுகளை... Read more »
உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்குத் தேவையான ஒப்பந்தங்களை, ஒரு வாரத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஐக்கிய தேசியக்... Read more »
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்; பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் – முதல் கட்டமாக நாளை 33 பேர் விடுவிக்கப்படுவர் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை... Read more »
திருகோணமலை வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெளிவிவகார பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாஸன், இம்ரான் மகரூப் ஆகியோரும் கலந்து கொண்டனர். வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நெறிப்படுத்தினார்.... Read more »

