யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 1492 குடும்பங்களை சேர்ந்த 5591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில்,... Read more »
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனத்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை... Read more »
மேஷம் பெண்கள் மனக்கவலையால் பாதிக்கப்படுவீர்கள். தொழில் வளர்ச்சி குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் சிக்கல்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் மேல்படிப்பு குறித்து சிந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பாராத சம்பவத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் கொண்டு வர பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை,... Read more »
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கிளப் கால்பந்தில் இருந்து விடைபெற்று 2023 ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதன்பிறகு, ரொனால்டோ அல்-நாசருக்காக 79 போட்டிப் போட்டிகளில் விளையாடி 68 கோல்களை அடித்துள்ளார். துருக்கிய ஊடக அறிக்கையின்படி, ஃபெனர்பாஹே அணி அல்-நாஸருடன்... Read more »
கனடாவில் உள்ள பகுதியொன்றில் இலங்கைத் தமிழரான தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான... Read more »
பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக பிரான்ஸ் ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர், மின் தடையை சரி செய்யும் பணியில் 1,400க்கும் அதிகமான பணியாளர்கள்... Read more »
ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி, அடுத்த வார இறுதியில் 100வது வெற்றியை அடைய வாய்ப்பளிக்கிறது. அவர் நவம்பர் 30 அன்று கில்லிங்டனின் வெர்மான்ட் ரிசார்ட்டில் மாபெரும்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என... Read more »
வடக்கிலும் தமிழரசுக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தாம் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழரசுக் கட்சியில் தலைவர் பதவியில் சுமந்திரன் அவர்களுக்கு சாணக்கியன் ஆதரவாக இருந்தது நாம் அறிந்த விடயம் ஆகும். இதன்போது மறைமுகமாக... Read more »
சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று (23.11) உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக... Read more »

