லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் பாரிய மாற்றம்

சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் புதிய... Read more »

மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

பிரித்தானிய மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர். வின்சர் கோட்டையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மன்னர் மற்றும் அவரது பாரியார் மகாராணி கமிலா (Camilla) ஆகியோர் மக்களை சந்தித்துக்கொண்டனர். புற்றுநோய் கண்டிறியப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்றுவந்த... Read more »
Ad Widget Ad Widget Ad Widget

இந்திய தேர்தல் களத்தில் பிரம்மாஸ்திரமாகும் கச்சதீவு

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாளுக்கு நாள் பல்வேறு உத்திகளை கையாண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது. வடக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான ஆதரவுத்தளம் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தரப்பினர்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆக... Read more »

இலங்கை இராணுவத்திற்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய அல்லது உக்ரைன் இராணுவத்தில் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இலங்கையிலுள்ள இராணுவத்தினர் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனுடன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.... Read more »

தமிழர் பகுதி கல்முனை பிரதேச செயலகம் பறிக்கப்படுவது ஏன்? சிறிதரன் ஆதங்கம்

அம்பாறை “கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்... Read more »

டெல்லி அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தின போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி... Read more »

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவருக்கு 12 இலட்ச ரூபாய் அபராதம்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றியடைந்ததையடுத்து, இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லி அணியினர் பந்து வீசவில்லை என்ற காரணத்தினால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட்க்கு... Read more »

ரஷ்ய இராணுவத்திற்கு கட்டாய ஆள் சேர்ப்பு

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பிற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் (Vladimir Putin) கையேழுத்திட்டுள்ளார். இராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கத்திற்காக 150000 பேரை சேர்ப்பதற்கு திட்டம் வகுப்பட்டுள்ளது.வருடாந்த இராணுவ சேர்ப்பின் செயற்பாடாக இதுவுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் உள்ள ஆண்கள் அனைவரும்... Read more »

பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் இலங்கையர்கள்

மியான்மர் தாய்லாந்து எல்லைக்கு இடையில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சைபர் கிரிமினல் ஏரியா” எனப்படும் 3 முகாம்களில் 56 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்து, இலங்கை அரசாங்கம் தலையீடு செய்து குறித்த... Read more »