ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக மோதல்

சந்திரிகாவின் ஏற்பாட்டில் சென்ற எட்டாம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் செல்லுபடியற்றது எனக் குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஸ்மிந்த மித்திரபால இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார். இப் பின்னணியில் இன்று... Read more »

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது. குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில்... Read more »
Ad Widget Ad Widget

மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. இஸ்ரேல் லிபியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலில் இராணுவ தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். பதில்தாக்குதலாக ஈரான் சுமார் 300 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்தியது.... Read more »

இன்றைய ராசிபலன் 20.04.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தால் ரணிலுக்கு முக்கிய பதவி

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முக்கிய பதவியொன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க கூறுவது போல் ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

இன்று முதல் மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் நேற்று 19ஆம் திகதி வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை... Read more »

‘பயங்கரவாதத்தை சப்ளை செய்த நாடு, தற்போது கோதுமை மாவுக்கு ஏங்குகிறது’

பயங்கரவாதம் சப்ளை செய்த நாடு இப்போது கோதுமை மாவுக்காக ஏங்குகிறது என்று பாகிஸ்தானை குறிவைத்து பிரதமர் மோடி சோடியுள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்தியபிரதேசம், உபியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்... Read more »

“அநுராவை ஜனாதிபதியாக்க விரும்பும் ரணில்”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியடைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது... Read more »

“ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர்” நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தமது கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம்... Read more »

உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை

உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. அத்துடன், உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் குறித்து எதுவும் தெரியாது எனவும் தூதரகம் அறிவித்துள்ளது. போர் வலயத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் இலங்கைக்குத் திரும்பியதில்... Read more »