முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம் சூரியனுக்கும் பூமிக்கும்... Read more »
இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடில்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மோஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் பாதுகாப்பு குறித்து தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம், பொலிஸ் மற்றும்... Read more »
ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில்... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2024) கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதியிருந்தன. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்த நிலையில், விராட் கோலி 83 ஓட்டங்களை குவித்த... Read more »
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடிக் கப்பல் மற்றும் அதிலிருந்த 23 பணியாளர்கள் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடுமையான தந்திரோபாயங்களுடன் 12 மணி நேரம் போராடி, இந்திய கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 அன்று ஈரானியக் கொடியுடன் கூடிய FV... Read more »
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை இவ்வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த... Read more »
இந்தியாவில் பிரதமர் நரேந்தர மோடி தலைமையிலான ஆளும் பாஜக கட்சியினர் ஆட்சியினை தக்கவைக்க பல்வேறு அரசியல் சதிகளில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கார்ஜ்வல் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீதான விசாரணைகள் என்பன... Read more »
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை சீனா வழங்கும் என பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இலங்கைக்கு முதல் உதவியாளராக இந்தியா கைகொடுத்ததுடன், சீனாவும் பல்வேறு வழிகளில் உதவியளித்திருந்தது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான... Read more »
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள்,பெண்களுக்கு எதிரான வன்முறைச்... Read more »

