சூடானின் மக்கள் பட்டினி

சூடானில் எதிர்வரும் மாதங்களில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடூர பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டீன் கிறிபித்ஸ்(Martin... Read more »

பரபரப்பான அரசியல் சூழலில் சஜித் – சந்திரிகா சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடக்கும் என்பது தொியாத ஒரு பின்னணியில் அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியும் மற்றும் உதிரிகளாகச் செயற்படும் அரசியல்வாதிகளும் மற்றும் பல பிரமுகா்களும் அரசியல் அணிகளில் இணைந்து செயற்படும் முயற்சிகளில் ஈடுபட்டு... Read more »
Ad Widget

உலகின் முதல் நிர்வாணக் கப்பல் பற்றி தெரியுமா?

சமீபத்தில் ‘Nude Cruise’ என்று அழைக்கப்படும் நிர்வாண கப்பல் பயணம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பயணத்தின் சிறப்புகள் என்ன மற்றும் அதன் விதிமுறைகள் என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம். Clothing-Optional ‘Nude’ Cruise என்ற பயணத்திட்டத்தின் கீழ் இந்த பயணத்தில் பல பயணிகள் நிர்வாணத்தை... Read more »

பல பகுதிகளில் அதிக வெப்பம்; சில இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை காணப்படும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா... Read more »

ஒன்லைன் ஊடாக ரயில் இருக்கை முன்பதிவு செய்வதில் சிக்கல்?

தொலைதூர ரயில்களில் இருக்கை முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். பொது பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு... Read more »

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர்?

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (15) இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 16.03.2024

மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள்... Read more »

இத்தாலிக்கு சாரதி பணிக்காக செல்வோருக்கான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்:

இலங்கையிலிருந்து இத்தாலிக்கு சாரதி பணிக்காக செல்வோருக்கு இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றும் முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 02 வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சாரதி... Read more »

இலங்கையை விட்டு வெளியேறும் தாதியர்கள் : நெருக்கடியை எதிர்கொள்ளும் சுகாதாரத்துறை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதுவும் மருத்துவ துறையை பொறுத்தவரையில் கணிசமான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தொழில்புரிவதனை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், 400 இற்கும்... Read more »

மீனவர் விவகாரம்; டில்லிக்குப் பறந்த அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்ககோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த அக்கடிதத்தில், “இந்திய... Read more »