தேர்தலை இரண்டு வருடங்கள் ஒத்திவைக்க ஆலோசனை

”ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித்... Read more »

அவுஸ்திரேலியாவில் கிளைகளை மூடி வரும் சர்வதேச வங்கி

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கொமன்வெல்த் வங்கி, ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கி அதிக லாபம் ஈட்டினாலும், ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கொமன்வெல்த் வங்கி கடந்த... Read more »
Ad Widget Ad Widget

நியூசிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்காவில் அண்மையில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்த நிலையில், நியூசிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் கல்வி கற்று வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான குர்ஜித் சிங் என்ற மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில்... Read more »

நிதிக்குழு விசாரணைகளை முடக்குவதற்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது: ஜி.எல். பீரிஸ்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பொது நிதி தொடர்பான ஆறு நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்குடனே பாராளுமன்ற அமர்வு அண்மையில்... Read more »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தல் குறித்து பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன. கேலப் என்ற நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் பரபரப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு... Read more »

சீனாவில் மணப்பெண் வியாபாரம்

சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார். ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை... Read more »

சபாநாயகர் சட்டத்தை மீறிவிட்டார்: அவசரமாக ஒன்றுக்கூடும் எதிர்க்கட்சிகள்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ”அரசியல் யாப்பிற்கு முரணாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.... Read more »

மூன்று மாதத்திற்குள் இந்திய படைகள் வெளியேறும்: மாலைத்தீவு ஜனாதிபதி

2024 மே மாதத்திற்குள் மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளராக மாலைத்தீவு ஜனாதிபதி அந்நாட்டின் ஜனாதிபதியாக பதிவியேற்றதிலிருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில்... Read more »

பிரான்ஸில் அதிகரிக்கும் எரிவாயு கட்டணம்

பிரான்ஸில் உள்ள குடும்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும் என அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எரிவாயு கட்டணம் 5.5 முதல் 10.4 வீதம் அதிகரிக்கும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய,... Read more »

பிரித்தானிய மன்னர் புற்றுநோயால் பாதிப்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 75 வயதான மன்னர், சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையில் அவருக்கு... Read more »