பெண்களிடம் சில்மிஷம் செய்வோரை தேடி விசேட நடவடிக்கை

பொது போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் பெண்களை துன்புறுத்தும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்... Read more »

பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே கைதிகளுக்கு நஞ்சு ஊட்டல்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் இனந்தெரியாத நபர் ஒருவர் வழங்கிய கடும் நஞ்சு கலந்த பால்... Read more »
Ad Widget Ad Widget

பாகிஸ்தான் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

 பாகிஸ்தானின், பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களைக் குறிவைத்து இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக ஜியோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இரண்டு தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்... Read more »

இலங்கை சிவப்பு கொடி மாலைத்தீவு நோக்கி பயணிக்கும் சீன உளவுக் கப்பல்

இலங்கையின் மறுப்புக்கு பின்னர் மாலைத்தீவு நோக்கிப் பயணிக்கும் சீன உளவுக் கப்பல் சியாங் யாங் ஹாங் 3 குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. சீனக் கப்பலுக்கு இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக்... Read more »

கொலை செய்யப்பட்டாரா சனத் நிஷாந்த?: மனைவி சிஐடியில் முறைப்பாடு

மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அவரது மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது கணவர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து அவர் இந்த முறைப்பாட்டை... Read more »

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘ராசாத்தி வரும்... Read more »

மார்ச் 21 தேசிய மாலுமிகள் தினமாக அறிவிப்பு!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய... Read more »

முல்லைத்தீவில் தனது ஏஜமானை காப்பாற்ற போராடிய நாய்

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான்... Read more »

ரயிலில் கணவனுடன் கொழும்பிற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேருவளை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய... Read more »

இந்தியாவை விட்டே புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவை விட்டே வெளியேறி உள்ளது. இவ்வாறு டெஸ்ட் தொடருக்கு நடுவே இங்கிலாந்து அணி வெளியேறி இருப்பது குழப்பத்தை... Read more »