மின் கட்டணத்தை 50 வீதத்தினால் குறைக்க திட்டம்!

இந்த மாத இறுதியில் மின்சாரக் கட்டணத்தை 50 வீதத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட கட்டணம் கடந்த ஒக்டோபர்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 05.01.2024

மேஷம் பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ரிஷபம் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில்... Read more »
Ad Widget Ad Widget

டொலர் பெறுமதி அதிகரிப்பு

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின்... Read more »

வவுனியாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்

வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும். ஈரமான,... Read more »

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் (03) ஒப்பிடுகையில் இன்று (04) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 170,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 163,050 ரூபாவாகவும் உள்ளது. Read more »

ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க தீர்மானம்

சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், சுதேச மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய... Read more »

மருத்துவ கொடுப்பனவு 100 விகிதம் வரை அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் 50விகிதத்திலிருந்து 100விகிதமாக ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின்... Read more »

இடையூறான சட்டங்களை மதிப்பாய்வு செய்யும் தாய்லாந்து

தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டு சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக உள்நாட்டு மதுபானம் மீதான வரியை குறைப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு தேசிய வரிகள் மறுசீரமைப்பு, மதுபான வரி மறுசீரமைப்பு... Read more »

கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில்

வடமாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியும் கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2013ம் ஆண்டு தொடக்கம் குறித்த கடவை காப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தின்... Read more »

வரியை குறைக்குமாறு கோரி சத்தியக்காடு வியாபாரிகள் பணி பகிஸ்கரிப்பு

வரியை குறைக்குமாறு கோரி சத்தியக்காடு சந்தை வியாபாரிகள் பணி பகிஸ்கரிப்பு! தாம் விற்பனை செய்யும் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு... Read more »