அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து சம்பவம் சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தொடர் கத்திக்குத்து சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை சுமார் மூன்று மணிநேரத்திற்குள் விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த சம்பவங்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.... Read more »

காணி மற்றும் வாகனம் வாங்குபவர்களுக்கான வரி தொடர்பில்

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம்... Read more »
Ad Widget Ad Widget

பங்களாதேஷ் தேர்தல்: தொடரும் வன்முறை

பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி... Read more »

இரு கிரிக்கெட் வீரர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைவு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 4 கிரிக்கெட்... Read more »

சமஷ்டியை பெற முயற்சிக்கும் தமிழ் தரப்பு

பௌத்த பிக்குகளின் ஆதரவை திரட்டி சமஷ்டியை பெற முயற்சிக்கும் தமிழ் பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்௦தான் தடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்று... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

பாணந்துறை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்... Read more »

கொழும்பில் தற்க்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதிகள்!

வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த வீதி இன்றையதினம் (07-01-2024) மாலை 5 மணி வரை... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் இரு பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா... Read more »

உச்சம் தொட்ட இஞ்சியின் விலை!

நாட்டில், வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழநிலையில், இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை அதிகாரித்துள்ளதாக இஞ்சி மொத்த... Read more »

உலகின் உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை இழக்கப்போகும் புர்ஜ் கலீபா

துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை (Burj Khalifa) விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி வருகிறது. சவுதி அரேபியாவில் 1.5 பில்லியன் டொலர் செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில்... Read more »