வடிவேல் சுரேஸுக்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து

ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள்... Read more »

ஜீவன் தலைமையில் சர்வதேச நீர் மாநாடு இரத்மலானையில்

சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு “நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையம் மண்டபத்தில் நடைபெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு இந்த நிகழ்வை... Read more »
Ad Widget

யாழ் அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டும் ஆசிரியர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நவம்பர் 27ஆம் திகதி கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் நுழைந்து இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைக்கு... Read more »

கனிமொழி உட்பட 15 எம்.பி.க்களுக்கு இடைக்காலத் தடை

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் இன்று கேள்வி எழுப்பினர். இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை... Read more »

ராஜந்திர ரகசியங்களை கசியவிட்டதாக இம்ரான்கான் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் ராஜந்திர ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான 71 வயதான இம்ரான்கான்,2018 முதல் ஏப்ரல் 2022, வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். தனது பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம்... Read more »

ஜனாதிபதியையும் சந்திக்கும் பிரித்தானிய இளவரசி

ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி அன்னே (Princess Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இளவரசி அன்னே இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார். அவருடன் அவரது கணவர்... Read more »

ஷானியின் பாதுகாப்பை அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை அதிகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் தமக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு குற்றப்... Read more »

வவுனியாவில் மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிலும், குறித்த மாணவியினை தற்கொலைக்கு தூண்டியமை தொடர்பிலும் பாடசாலை ஆசிரியரை நேற்றைய தினம் வவுனியா,... Read more »

இலங்கையில் இருந்து விடைபெறும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் (Michael Appleton) நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதிப் பிரதமர் Winston Peters இன் மூத்த வெளிவிவகார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார். Michael Appleton இலங்கையில் தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் நியூசிலாந்து திரும்ப உள்ளார். ”கொவிட்-19... Read more »

மூன்று நாடுகள் தயாரிக்கும் போர் விமானம்: பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் ஜப்பான்

ஜப்பான், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து புதிய ரக போர் விமானத்தை தயாரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகள் மூலம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தமது நாடுகளை பாதுகாக்க இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்வதாக அந்த... Read more »