கொனோரோ தொற்றால் மீண்டும் ஓர் மரணம்!

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொவிட் தொற்று இருப்பது உறுதி சுவாசக்... Read more »

கருத்து சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்தும் ஆளுநரின் செயலாளர்! ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெற்ற குற்றத்தடுப்பு பிரிவு!!

  கருத்துச் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்தும் ஆளுநரின் செயலாளர்! ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெற்ற குற்றத்தடுப்பு பிரிவு!! ஊடகவியலாளர் வர்ணன் தனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு ஆளுநர் 24 மணித்தியால பொது மக்கள் சேவை வடக்கில் இடம்பெறுவதில்லை முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து வட மாகாண... Read more »
Ad Widget

வெள்ளத்தில் செல்லக் கதிர்காமம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.... Read more »

அதிகரிக்கப்படும் நீர்க் கட்டணம்!

VAT அதிகரிப்புக்கு ஏற்ப 2024 ஜனவரி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3% நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல்... Read more »

யாழ் வைத்தியசாலை ஒன்றில் முதியவர் மீது கொடூர தாக்குதல்!

யாழ். கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பராமரிப்பாளர் தாக்குதல் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் பாரிச வாதம் காரணமாக வைத்தியசாலையில்... Read more »

இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஒரு தொகை முட்டைகள்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 6 மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுனாமி முன் எச்சரிக்கை விடுப்பு!

நேற்றைய தினம் இடம்பெற்ற நிலநடுக்கத்திலும் பார்க்க இந்திய சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (2023.12.30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி... Read more »

நீரிழிவு நோயாளர்களுக்கு முடிவு உதிர்வு அதிகரிக்குமா?

பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு ஆகும். சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முடி உதிர்வு என்பது அதிகமானதாகவே காணப்படும். இதற்கு பிரதான காரணம் சீரான இரத்த ஓட்டம் இல்லாமையே ஆகும்.... Read more »

உலகிலேயே விலை உயர்ந்த பூ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அழகு என்பதற்கு இன்னொரு பொருள் சொல்லப்போனால் அனைவர் மனதிலும் முதலாவதாகத் தோன்றுவதென்னவோ பூக்கள் தான். வண்ண வண்ணமாய், அழகிய தோற்றத்தில் காணப்படுகின்ற பூக்கள் அன்பு, பக்தி, அழகு, ஆரோக்கியம் என்பவற்றின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. இந்தப் பரந்த பூவுலகில் எண்ணிலடங்கா மலரினங்கள்... Read more »

உலக மக்கள் தொகை அதிகரிப்பு!

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 75 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குள் உலகம் முழுவதும் 08 பில்லியன் மக்கள் வாழ்வார்கள் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »