மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்றையதினம் (20.12.2023) அனுப்பி வைத்துள்ளார்.... Read more »
கொழும்பு புறநகர் பகுதியான வத்தளையில் நடந்த கொள்ளை முயற்சியின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. ‘X’ தளத்தில் பகிரப்பட்டுள்ள காணொளி தகவலின்படி, இந்த சம்பவம் நேற்று இரவு வத்தளை குடா-எடந்த வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வத்தளையில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து மோட்டார் சைக்கிளில்... Read more »
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய... Read more »
உருளைக்கிழங்கு விதையின மாபியாவா? அல்லது விவசாய உருவாகாத மாயியாவா?என்ற சந்தேகம் வந்துயிருக்கின்றது அடக்கு முறைக்கு ஏதிராக அமைப்பு செயற்பாட்டாளர் மு.தம்பிராஜா தெரிவிப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று நடை பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இக்கருத்தினை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில்... Read more »
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுடன் தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பை எற்படுத்தி விற்பனை செய்து வந்தவர்களே இன்று... Read more »
அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு கிடைத்ததன் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார். பல்டிபோர் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரி ஜோன்ஸ். இவர் தாய் சில காலத்திற்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் லொட்டரி விளையாடும் பழக்கம் கொண்ட ஆண்ட்ரி தனது தாயார் தேர்வு செய்து விளையாடிய அதே... Read more »
இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ‘JN1’ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, ‘JN1’ வைரஸ் பரவி வருவதால், கேரள மாநிலம் மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் ‘கொவிட் 19’... Read more »
12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவரகளின் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த... Read more »
தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுக நகருக்கு (Port City) புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து போர்ட் சிட்டி நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளது. CHEC Port City Colombo [Pvt.] Ltd இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் துல்சி அலுவிஹார தென்னிந்தியாவில் பல முக்கிய சந்திப்புகளை... Read more »
உலகத் தமிழர் பேரவையின் ‘இமயமலை பிரகடனம்’ வரவேற்கத்தக்கதெனினும், இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக அரசியலமைப்புத்தீர்வே அமையவேண்டும் என்பதை உலகத்தமிழர் பேரவையினர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அமைதிக்கான மதங்களின் இலங்கை பேரவையின் ஏற்பாட்டில் ‘அதிகரித்த பரப்புரை சமூக ஈடுபாடு... Read more »