பேஸ்புக் நிறுவனத்திற்கு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு

பௌத்த சமயத்திற்கு இணைய வழியாக அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட சமூக வலைத்தள கணக்குகளின் விபரங்களை பெற்றுக்கொடுக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,... Read more »

கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரியவர் கைது!

கொலை மிரட்டல் விடுத்து 5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் நேற்று (20) அங்கொடை குடாபுத்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த... Read more »
Ad Widget

கில்மிசா தொடர்பில் எழும் சர்ச்சை!

இசை உலகில் தன்னை வளர்த்து விட்ட சாரங்கா இசைக்குழுவை கில்மிசா மறந்து விட்டதாக தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. கில்மிசா முதன் முதலாக மூன்று வயதில் யாழ். அரசியலை சரஸ்வதி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ”அம்மாவும் நீயே அப்பாவும்... Read more »

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.... Read more »

யாழ் வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதனால்... Read more »

வான் பாயும் 479 குளங்கள்!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன. குறிப்பாக... Read more »

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2000இற்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 209... Read more »

மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு!

ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. Read more »

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கான செய்தி!

கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய பணத்தை பெறாமல் உடனடியாக உறுதிப் பத்திரங்களை... Read more »

சளி எதிர்ப்பு மருந்திற்கு தடை விதிப்பு!

உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப்... Read more »