துறைமுக பொது ஊழியர் சங்கம் எச்சரிக்கை

மூன்று வருடங்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக பொது ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்தும், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை

வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணைக்குழு இன்று (21) முதல் ஆரம்பித்துள்ளது. தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை 10 மணிக்கு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர்... Read more »
Ad Widget

கசிப்பு உற்பத்தி நிலையம் முள்ளியவளையில் முற்றுகை

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (20) சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்யும்... Read more »

போலி விசா அலுவலகம் சுற்றிவளைப்பு

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள் மற்றும் அனுசரணை கடிதங்கள் தயாரிக்கும் பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் நிலக்கீழ் அலுவலகம் ஒன்று நேற்று (20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கட்டுநாயக்க குடிவரவு குடிவரவு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால்... Read more »

நாளை முதல் விசேட ரயில் சேவைகள்

நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை(22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இந்திபொலகே தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை மற்றும்... Read more »

பிரசவ வலி தவறான முடிவெடுத்த பெண்

கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப்... Read more »

தடம் புரண்டது டிக்கிரி மெனிகே

நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லூக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இன்று... Read more »

கோளாறான ஸ்ரீலங்கன் விமானம்: உடனடியாக தரையிறக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. 201 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்தே... Read more »

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும், இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக... Read more »

ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான... Read more »