அதிக நேரம் இன்டர்நெட் பயன்பாடு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

தவிர்க்கவே முடியாத, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, அறிவுத்தேடல், வங்கி பரிவர்த்தனை, தகவல் தொடர்பு போன்ற பல பயன்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பது இன்டர்நெட் ஆகும். ஒரு நாள் வாழ்வைக் கூட இந்த டிஜிட்டல்... Read more »

யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ள புயல்

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330... Read more »
Ad Widget

வர்த்தகர் வீட்டில் சினிமா பாணியில் கொள்ளை!

கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, காலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரக்கறி விற்பனையில் ஈடுபடும் குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று(2) அதிகாலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்... Read more »

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த தேசியப் பறவை!

நியூசிலந்தில் 100 ஆண்டுகளில் முதல்முறையாகத் தலைநகரில் kiwi பறவைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது. தேசியப் பறவையான kiwi வெல்லிங்டன் (Wellington) நகருக்கு ஓராண்டுக்கு முன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் Kiwi குஞ்சுகளின் வருகை தற்போது விலங்குப் பராமரிப்பாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதனையடுத்து... Read more »

இளைஞர் யுவதிகளுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி!

தற்போதைய இளைஞர்களை எதிர்கால உலகிற்கு ஏற்ற வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில்... Read more »

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்தி!

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கயைம, 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கலைப்பீடத்திற்கான மாணவ அனுமதி இம்முறை கலைப்பீடத்திற்கு... Read more »

சில மணிநேரங்களில் புயல் ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை,12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர்... Read more »

மட்டக்களப்பில் பரீட்சையில் சித்தியடைந்த விசேட தேவையுடைய மாணவி விடுத்துள்ள கோரிக்கை!

மட்டக்களப்பு – கழுவன்கேனி பலாச்சுளை பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வி விசேட தேவையுடைய விதுர்ஷா இன்று அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய ஒருவராகவும் சமூகத்தின் எடுத்துக்காட்டாகவும் மாறியுள்ளார். நடப்பது கடினம், வயதுக்கு ஏற்ற... Read more »

நாட்டில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள... Read more »

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள்... Read more »