சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் கனடா

கனடாவுக்கு லட்சக்கணக்கில் வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கமுடியாது என்று கூறியுள்ளது கனேடிய உணவு வங்கி ஒன்று. கனடாவின் பிராம்ப்டனிலுள்ள Ste. Louise Outreach Centre of Peel என்னும் உணவு வங்கி, சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாது என்று அறிவிப்புப்... Read more »

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 10.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின்... Read more »
Ad Widget

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல: EPDP ஊடக பேச்சாளர்

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்! சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல. நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு... Read more »

துயிலுமில்லத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்! சபா குகதாஸ்

துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் மாவீரர்களின் பெற்றோர்கள்... Read more »

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

பாகிஸ்தானில், மருத்துவ குணங்கள் உடைய அரிய வகை மீன்களை விற்று, ஒரே இரவில் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், கராச்சியை ஒட்டிய பகுதியில் இம்பராஹிம் ஹைதரி கிராமம் உள்ளது. அங்கு ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் ஹஜி பலோச்,... Read more »

யாழில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர்... Read more »

இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் இருந்த கஞ்சா பறிமுதல்!

இந்தியா, ஆந்திரா மாநிலத்தின் தமிழ்நாடு கோடிக்கரையிலிருந்து இலங்கைக்கு சொகுசுக் கார்களில் கடத்த முற்பட்ட சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கஞ்சாவுடன் 8 சந்தேக நபர்களை தமிழ்நாட்டு தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா மூடைகள், விசைப்படகில் இலங்கைக்கு... Read more »

இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய் கண்டறிவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.... Read more »

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

நாளையதினம் உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்த வாழ்த்து செய்தியில், உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என... Read more »

ஜெயிலர் வாழ்நாள் சாதனையை முறியடிக்காத விஜய்யின் லியோ

ரஜினி-விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சண்டை எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ரஜினி-விஜய் படங்களின் வசூலை ஒப்பிட்டு தான் நிறைய சண்டைகள் நடக்கும். அப்படி விஜய்யின் லியோ படம் வெளியானதில் இருந்து ரஜினியின் ஜெயிலர் பட வசூலுடன் ஒப்பிட்டு நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம்... Read more »