இன்று அதிகாலை கோர விபத்து!

இன்று (17) அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் நடத்துனர் மற்றம் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தின் போது பேருந்தில் சில பயணிகளே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிக... Read more »

பிரியாணி, ப்ரைட் ரைஸ், இறைச்சி உண்பவரா நீங்கள்உங்களுக்கான எச்சரிக்கை பதிவு!

பிரியாணி, ப்ரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் தற்போது மக்களை கவர்கின்றன. இந்நிலையில் இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நிறமிகள் குறித்து ஆய்வு அத்துடன் இந்த... Read more »
Ad Widget

மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு!

தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more »

புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள்

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்கள் பெற்றுள்ளனர் அதேவேளை இவ்வருடம் வெட்டுப்புள்ளியை... Read more »

இன்றைய வானிலை!

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு தயராகும் பிரபல அரசியல்வாதி!

நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவவை பெற முயற்சித்துள்ளதாகவும் அவர்களின் உதவியுடன் தேர்தல் பணிகளை முன்னெடுத்து செல்வதற்காக செயற்பட்டு வருவதாக... Read more »

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதி!

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை... Read more »

உலக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்குள் நுழைந்த அவுஸ்ரேலியா

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்... Read more »

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு 22 கோடி ரூபா அபராதம்!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை... Read more »

ராஜபக்ச குடும்பத்திற்கு தடை விதிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற கட்டணமாக மனுதாரர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் செலுத்த வேண்டும்... Read more »