இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் காலை அவசர சிகிச்சைக்காக அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமைச்சர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை... Read more »
இலங்கையில் மீண்டும் கலவரம் ஒன்று ஏற்பட்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை... Read more »
பிரம்ம முகூர்த்த நேரம் என்பது ஒருநாளின் அதிகாலைப் பொழுது. 3.30 முதல் 6.00 மணி வரை ஆகும். அந்த அதிகாலை நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் எழுந்து, படித்தால், அவை மனதில் பதியும் என்பது உறுதி. அதேபோல், பிரம்ம முகூர்த்தத்தில், பெண்கள்... Read more »
சர்க்கரை நோயாளர்களும் எவ்வித பயமும் இன்றி சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களும் உள்ளன. 1. தேங்காய் சர்க்கரை தென்னை மரத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் தேங்காய் சர்க்கரை பல விதமான ஊட்டச்சத்துக்களை தனக்குள் கொண்டுள்ளது. இதன் குறைந்த கிளைசெமிக் பண்பு உங்கள் ரத்தத்தில் உடனடியாக... Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »
சீன எரிபொருள் நிறுவனமான ‘சினோபெக்’ எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் நாடு பூராகவும் தமது கிளைகளை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சினோபெக் நிறுவனம் தமது... Read more »
தென்னிந்திய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி 67 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றைய தினம் (02-09-2023) காலமானார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரருமானவர். ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம்... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று தாவடியிலுள்ள தர்மர் நினைவுத் தூபியடியில் நடைபெற்றது. இதில் நினைவுப்பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் நினைவுப்பேருரையை ஆற்றினார். இந்த நினைவஞ்சலி... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக நேற்றையதினம் (02.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள்... Read more »
சுகாதார அமைச்சரை மாற்றுமாறு கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்துப் போராட்டமானது, ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் நேற்றையதினம் (01.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் எனக்... Read more »

