யாழ் பருத்தித்துறை வீதி கட்டப்பிராயில் நேற்றிரவு வீதியி்ல படுத்திருந்த குடிமகன் ஒருவரால் விபத்து ஏற்பட்டுள்ளது. வீதியால் காரை செலுத்தி வந்த பெண் ஒருவர், குடிகாரன் வீதியில் படுத்திருப்பதை பார்த்தவுடன் திடீரென காரை நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து... Read more »
கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விட்டமின் “சி” மருந்து பெருமளவில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு விட்டமின் “சி” மருந்து விநியோகம் செய்யப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைவாக விசேட வைத்தியர்களின் நிபுணத்துவம் மற்றும்... Read more »
1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கும், குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காணி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டு 7 ஆம்... Read more »
வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்து பிரகாரம் வைப்பதால் நன்மைகள் அதிகளவு பெருகும். முகம் பார்க்கும் கண்ணாடி என்பது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது. பொதுவாக கண்ணாடி என்பது முக அழகை, ஆடை அழகுகளை பார்த்து ரசிப்பதற்கும், சரி செய்து கொள்வதற்காக... Read more »
இலங்கையின் அடுத்த இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டிருப்பதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவைகால நீடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதேவேளை, மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க... Read more »
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றைய தினம் (05-09-2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்படுவதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் பாதிக்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை நிறைவு செய்வதிலும் பாதிப்பு ஏற்படும் என... Read more »
இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தையார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இவ்வருடம் நான்காவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரேரணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோருவதாக அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ... Read more »
ஊர்காவற்துறை பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க – மறவன்புலவு சச்சிதானந்தன் ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் கூடுதலான அப் பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் சிவசேனை அமைப்பின் தலைவர் என மறவன்புலவு சச்சிதானந்தம்... Read more »
அச்சுவேலி தோப்பு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது. ****************************** யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7.00... Read more »

