யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ராசலிங்கம் (69 வயது) என தெரிய வந்துள்ளது. யானை தாக்குதல் வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில்... Read more »

250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க கோப் குழு உத்தரவு

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் 250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (06.09.2023) பொது வர்த்தக... Read more »
Ad Widget

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் நீதிகோரி போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சமூக மட்ட சிவில் அமைப்பினரால் இன்று (07.09.2023) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாதியரின் அசமந்தப் போக்கு மேலும் தெரியவருகையில், கடந்த வாரம்... Read more »

கொழும்பு வாகன உரிமையாளர்களுக்கான எச்சரிக்கை!

கொழும்பில் வாகன உதிரிப்பாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு நகரில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடி உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து திட்டமிடல்... Read more »

விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் சாதனை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை எழுதி விட்டு , பெறுபேறுக்காக காத்த்திருந்த... Read more »

வெளிநாடு செல்லும் குடும்பங்களுக்கு அமுல்படுத்தப்படும் புதிய திட்டம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்கும் திட்டத்தையும்... Read more »

இலங்கை தொடர்பான காணொளிகளை நீக்கிய சேனல் 4,

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் இலங்கை தொடர்பிலான சர்ச்சைக்குரிய வீடியோவை சேனல் 4 நீக்கியுள்ளது. நாமல் எழுப்பிய கேள்வி அதேவேளை ராஜபக்ஷேக்களுடன் செனல்... Read more »

துபாயில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

துபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket” என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 20 மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பெறுமதியில் இது 175.75 கோடி ரூபாய் ஆகும். துபாயில் பணி... Read more »

மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை!

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்றிரவு கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்தியசாலையில்... Read more »

பிரித்தானியாவில் குழந்தைக்காக தன் உயிரை இழந்த ஈழத்தமிழ் இளைஞர்

பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வேல்ஸில் அமைந்துள்ள பிரேகான் பீக்கன்ஸ் அருவியில் நடந்துள்ளது. மேலும் குறித்த சமபவத்தில் விமானியான 27 வயதான மோகனநீதன்... Read more »