யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகியுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை யாழ்ப்பாணம் பகுதியில்... Read more »
கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோகத்தில் குடும்பத்தினர் சம்பவத்தில் புவனேஸ்வரன் ஆர்த்தி எனும் மாணவியே... Read more »
நெல்லியடி பகுதியில் உள்ள மரக் காலை ஒன்றில் தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் பல லட்சம் பெறுமதியான மர தளபாங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அம் மரக்காலையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இவ்... Read more »
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்குதல் ஆகியவற்றின் கீழ் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 30,000 அமெரிக்க டொலருக்கு மேற்படாத... Read more »
இன்று நள்ளிரவு முதல் புகையிர சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் . மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன் என்றும் அமைச்சர் கூறினார். இன்று (செவ்வாய்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்... Read more »
கால்நடைகளுக்கான சில மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் கால்நடை வைத்தியர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். Read more »
யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் அத் திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களுக்கு தமிழ்... Read more »
திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (11) காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் ஜமாலியா பகுதியில் திருகோணமலை – நிலாவெளி... Read more »
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான 45 இலட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொள்கலனில் கொண்டுவரப்பட்டு சுங்கத்துக்கு அறிவிக்கப்படாமல் இவை கொழும்பு கிராண்ட்பாஸ், கிரே லைன் கொள்கலன் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக சுங்க... Read more »
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அண்மையில் பிரித்தானியாவில் Trafalgar Square பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு... Read more »

