கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள் கைது!

கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட பல இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.... Read more »

கொழும்பின் பல பகுதிகளில் குவிக்கப்படும் இராணவத்தினர்

பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவைப்பட்டால் ஏனைய ரயில் நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.... Read more »
Ad Widget

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

கொழும்பு பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த... Read more »

ஆசிய கிண்ண போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை எதிர்க்கொண்ட இந்தியா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது, இதன்மூலம் இந்தியா அணி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு... Read more »

மகன் கைது செய்யப்பட்டமை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!

குருணாகலில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருணாகல், மஹவ பிரதேசத்தில் 44 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் மகன் மூன்று இளைஞர்களுடன்... Read more »

யாழ் நல்லூர் ஆலயத்தில் திடீர் சனநெரிசலால் பக்தர்கள் அதிருப்தி

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சுற்று வீதியிலும் நேற்றைய தினம் (12-092-2023) இரவு ஏற்பட்ட சனநெரிசலால் தீடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி... Read more »

இன்றைய ராசிபலன்13.09.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நீண்டநாள்களாகத்... Read more »

திட்டமிட்டபடி வெளியாகும் மார்க் ஆண்டனி!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மார்க் ஆண்டனி விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சுனில், செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தடை நீக்கம் நடிகர் விஷால் படங்களை... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அகழ்வு பணியின் ஐந்தாவது நாளான நேற்று (11.09.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட... Read more »

‘800’ இல் இருந்து சர்ச்சைக்குரிய சொல் நீக்கம்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற சொல்லை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இயக்குனரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான... Read more »