ஹொரபே ரயில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனைத் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் இதேவேளை, ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக... Read more »
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பெண் ஒருவரும் சிறுமியும் தங்கியிருந்த நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பெண் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுயநினைவற்ற நிலையில் பெண் யாழ்ப்பாணம்... Read more »
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுயநினைவற்ற நிலையில் பாட்டி யாழ்ப்பாணம்... Read more »
ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12) பிற்பகல், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு... Read more »
ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் 4 பதிலமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோணும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர்,... Read more »
லிபியாவில் ஆலிப்பேரலைக்கு நிகராக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான டெர்னாவில் உள்ள அதிகாரிகளின் தகவல்களுக்கமைய இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக... Read more »
பிரித்தானியாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லொத்தரியில் மிகப்பெரும் பரிசு கிடைத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லொத்தரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லொத்தரி சீட்டில்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர் இன்று(13) அதிகாலை பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கு பயணிக்கின்றார். இதேவேளை அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந் நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார் அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தன். பக்தர்கள் நேர்ந்த்திக்கடன்... Read more »
நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தற்போது சந்தையில் எலுமிச்சைப்பழத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,எலுமிச்சை... Read more »

