யாழில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கை கொழும்பிற்கு அனுப்பி வைப்பு!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன்... Read more »

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

குருணாகலில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதம் 27ஆம் திகதி, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில்... Read more »
Ad Widget

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நாடு கடத்தப்பட இருக்கும் இலங்கையர்கள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ... Read more »

யாழ் விடுதியில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை விச மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மன்னாரை சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவ... Read more »

யாழ் நல்லூர் ஆலயத்தில் குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்று நபரொருவர் காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இருபாலையைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நித்தியசிங்கம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (14-09-2023) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இன்றைய ராசிபலன்15.09.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நீண்டநாள்களாகத்... Read more »

இலங்கையில் நாளொன்றுக்கு 10000 ரூபா சம்பாதிக்கும் யாசகர்!

இலங்கையில் நாளொன்றுக்கு 10000 ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. காலி – களுவெல்ல பிரதேசத்தில் 120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், நாளாந்தம் 8000 முதல் 10000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக... Read more »

முன்பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி பற்றிய விழிப்புணர்வு

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் சக்ஸஸ் முன்பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பரிசோதனை என்பன வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் இடம்பெற்றன. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ... Read more »

யாழில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் பிரதேச மக்களால் இன்று வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் ,... Read more »

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சம்பவத்தில் பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயதுடைய... Read more »