நீர்கொழும்பு பிட்டிப்பன மீன் சந்தைக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் இளைஞன் நேற்று காலை தலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட தவறினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தெரிவித்தார். நீர்கொழும்புக்கு வடக்கே பிட்டிப்பன... Read more »
பம்பலப்பிட்டியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த... Read more »
கொழும்பில் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு... Read more »
சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 (Shi Yan 6) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள சீன கடல்சார் ஆராய்ச்சிக்... Read more »
யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் 4 ஆண்கள் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு... Read more »
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரசாரம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார். Read more »
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 30 வயதிற்குப் பிறகு உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து முதுமையின் தாக்கம் மெதுவாகத் தோன்றத் தொடங்குகிறது. இதன் அறிகுறியாக தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாஐ போன்ற... Read more »
யாழில் வீட்டில் தங்கி இருந்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் அச் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.... Read more »
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம்... Read more »
வாகன புகை மற்றும் காற்று மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாகன புகை காற்றில் அதிகம் கலப்பதால் வளிமண்டலத்தில் புகை மூட்டம் உருவாகத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்துமா மற்றும் நுரையீரல்... Read more »

