மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்

இலங்கையில் நேற்றைய தினம் (15-08-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 3 சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி... Read more »

அம்பாறை மீனவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் கீரி மீன்கள் அதிகளவான பிடிபடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று வகையான மீன்களான வளையா, சூரை, கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை... Read more »
Ad Widget

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் சினோபெக் எரிபொருளை விற்பனை செய்யவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இந்த தகவலை அமைச்சர் நேற்றைய தினம் (15-08-2023) தெரிவித்துள்ளார்.... Read more »

இலங்கையில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

திக்வெல்ல, போதரகந்த பகுதியில் சற்று முன்னர் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

யாழ் கல்வியங்காடு கொலை வழக்கில் பெண் வழங்கிய அதிர்ச்சி வாக்கு மூலம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒரு வார காலமாக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில், எனது மகளுக்கு பாலியல் தொல்லை செய்ததால்... Read more »

இன்றைய ராசிபலன்16.08.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »

தடா சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி! சபா குகதாஸ்

தடா சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த ஐயா ந.சந்திரசேகர் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்கு... Read more »

சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிகை!

எமது கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான. சந்திரகாந்தனுக்கு எதிராக சாணக்கியன் தொடர்ச்சியாக. பொது வழிகளிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும். உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக. சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். அதிலும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக. அவர் அண்மையில்... Read more »

செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம் மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும்... Read more »

அமெரிக்காவில் திடீரென வெடித்து சிதறிய வீடு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியயதில் ஐவர் பலியாகியுள்ளானர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு... Read more »