மன்னாரில் புதருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்திலே இத் தேடுதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS புவனேகா மற்றும் SLNS கஜபா ஆகிய படைகள்... Read more »

தக்காளியை உணவில் சேர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஒரு உணவின் தோற்றம், நிறம் மற்றும் சுவை போன்றவற்றை தீர்மானிப்பதில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமானது. தக்காளி சமையலறைக்கு என்று மட்டும் ஒதுக்கப்பட்டதில்லை, அவை பெரும்பாலும் சரும பராமரிப்புக்கும், சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த சிவப்பு நிற... Read more »
Ad Widget Ad Widget

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தங்கள் செய்திருந்த நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டுள்ள விலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக... Read more »

மருதடியானுக்கு விமோசனம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபைக்கான தேர்தல் 25. 06. 2023 அன்று நடைபெற்றது. அந்தத்... Read more »