வைத்தியரின் கார் மோதியதில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த வைத்தியரின் கார் வீதியோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த யுவதியை மிஓதியதில் காயமடைந்த யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை... Read more »

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள Air China விமான நிறுவனம்

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை சீனாவின் (Air China)ஆரம்பித்துள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு... Read more »
Ad Widget Ad Widget

இன்றைய தங்க நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 593,255 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,450 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்... Read more »

வடக்கு மக்களே அவதானம்! யாழில் மட்டும் 1,500 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் கடந்த அரையாண்டில் மட்டும் 1, 843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே... Read more »

இனவாத தீயை பற்ற வைக்கிறார் மேத்தானந்த தேரர்! சபா குகதாஸ்

முதலாவது விகாரை சிவன்கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதை மேத்தானந்த தேரர் மறைக்க முயல்கிறாரா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக்கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும் கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்... Read more »

மீண்டும் வங்கிகள் திறப்பு!

05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரம் பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் செயல்படுகிறது. கடந்த வௌ்ளிக்கிழமை உள்நாட்டு கடன்... Read more »

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கையர்

அமெரிக்க நாட்டில் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார். இந்த விருது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவ ஆராய்ச்சி சங்கத்தின் 101வது மாநாட்டில்... Read more »

மீண்டும் வங்கிகள் திறப்பு!

05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரம் பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் செயல்படுகிறது. கடந்த வௌ்ளிக்கிழமை உள்நாட்டு கடன்... Read more »

யாழில் ஆலய திருவிழாவில் நபர் ஒருவர் நிகழ்த்திய சாதனை

யாழில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் மக்கள் வியக்கும் வகையில் நபர் ஒருவர் சாதனை செய்துள்ளார். யாழ் பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் தனது மார்பில் கூரிய ஊசிமுனை கொக்கிகளை பூட்டி உளவு இயந்திரம் ஒன்றை... Read more »