EPF தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்த போதிலும், உழைக்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி... Read more »

சதொசாவில் பாவனைக்கு உதவாத டின் மீன் விற்பனை

2021ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்ட டின்... Read more »
Ad Widget Ad Widget

மே தின பேரணிகள் குறித்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன்,... Read more »

உடனடியாகஅமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைத்த லங்கா IOC நிறுவனம்

இரண்டாம் இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறைந்துள்ளது. இந்நிலையில் லங்கா IOC நிறுவனமும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விலைக்களை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய எரிபொருள் விலைகளின்... Read more »

சதுரங்க போட்டியில் உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவன்

கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார். சதுரங்கப்போட்டியில் உலகளவில் தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை மாணவன்! | Sri Lankan Student Won Gold Medal Chess Tournament... Read more »

மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொல்ல முயற்ச்சித்த மருத்துவர் கைது!

இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு... Read more »

யாழில் சர்ச்சையை ஏற்ப்படுத்திய சிங்கள பெண்!

யாழில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை நான் என தெரிவித்துள்ள நிலையில் அது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. மேலும் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் நல்லவர். காரணம் ஒரு தவறு நடந்தால், அதற்கு உடனடியாக... Read more »

யாழில் மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் இயங்க முடியாத நிலையில் இருக்கும் பாடசாலை!

யாழ்ப்பாணம் – அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில் மாணவிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலை இயங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்... Read more »

இன்றைய ராசிபலன் 01.05.2023

மேஷ ராசி அன்பர்களே! தாயின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல்... Read more »