பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்

களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஹோட்டலின் 3 ஆவது மாடியிலிருந்து... Read more »

இன்றைய ராசிபலன்10.05.2023

மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலம் மிக்க நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில்... Read more »
Ad Widget Ad Widget

மருமகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற மாமியார்

திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால், 33 வயது பெண்ணுக்கு அவரது மாமியார் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சாலி பேகம் என்ற பெண்ணின்... Read more »

சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள் சீரற்ற காலநிலையால் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே , மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கடற்பகுதியில் மீள் அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகலாம் அதன்படி,... Read more »

கணவனின் முன்னாள் மனைவியால் இரண்டாவது மனைவிக்கு நிகழ்ந்த விபரீதம்

பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கட்டட பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த இரண்டாவது மனைவி எனக் குறிப்பிடப்படும்... Read more »

காணாமல் போன கல்முனையை சேர்ந்த மாணவன் கொழும்பில் மீட்பு!

காணாமல்போன அம்பாறை- கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள். பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் மாயம் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும் (09. 05.2023) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியுள்ள சுற்றறிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரச அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்கள் தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் பணிபுரிந்தால், அதற்கு... Read more »

குறைந்த வருமானம் பெறுபவர்கள் தொடர்பில் வெளியிடுள்ள மகிழ்ச்சியான செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கான இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டம் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 25,000 ரூபாவிற்கும் குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டமானது அமைச்சரவையின்... Read more »

இலங்கையில் கண்பிடிக்கப்பட்ட இரத்தின கல் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களின் உண்மையான மதிப்பு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது.... Read more »