யாழில் குளித்துக் கொண்டிருந்த குடும்ப பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட மாணவன்

யாழ் வலிகாமம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவரை மரம் ஒன்றில் ஏறி ரசித்துக் கொண்டிருந்ததாக கூறி, பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவன் தாக்கப்பட்டுள்ளான். மாணவன் தான் செய்தது தவறு என கூறிய பின்னா் மாணவனை பொலிசில் ஒப்படைக்காது அப்பகுதியில்... Read more »

இன்றைய ராசிபலன்21.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »
Ad Widget Ad Widget

வன்முறைகள் பரிசளித்த வாழ்க்கை

சண்முகம் தவசீலன் ‘நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது. இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும் அழிந்து விட்டது. மனைவிக்கும் இரண்டு காதும்... Read more »

மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஆசி பெற்றார் ஜனாதிபதி

மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார் மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு. கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு – மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேரவாத பௌத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்காக... Read more »

கண்டி மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க

கண்டி மறைமாவட்ட ஆயரை ஜனாதிபதி சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்... Read more »

மின்கட்டணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை!

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தத்தின்படி குறைந்த மின்சாரம் பயன்படுத்துபவர்களின் ஆரம்ப அலகுகளிலும், ஹோட்டல் துறையிலும் மின்சார அலகின் விலை ஓரளவு குறையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு வகைகளிலும் விலை குறைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட நிலையில்... Read more »

யாழ் இரவில் பயணம் மேற்க்கொண்டவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று (19)ப்இரவு 10:00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இரவு 10:30 மணியளவில் தனது தோட்டத்திற்கு காவலுக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார்... Read more »

யாழில் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நியமனத்தை மீள பெற முயற்சி!

மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் நியமனத்தை மீளப் பெறுதுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரயத்தனம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு கடும் அழுத்தம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மத்திய அமைச்சின் பரிபாலகத்திற்குள் உள்ள... Read more »

யாழ் பல்கலையில் மூவருக்கு உயர் பதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகவும், ஒருவர் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் பேராசிரியர் ஒருவர் துறைக்குரிய இருக்கைப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கீகாரம் முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப்... Read more »

சிறுவர் கடத்தல் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சிறுவர் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு... Read more »