கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், அவர்கள் அழைகபப்டுவார்கள் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது. அதன்படி... Read more »

யாழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள்... Read more »
Ad Widget Ad Widget

யாழ் பொது நூலகத்தில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் நூல்கள் இரவல் பெறும் புத்தக விறாக்கை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் தமக்குரிய புத்தகங்களை பொறுமையாக தேடமுடியாத நிலை உள்ளதாக நூலக வாசகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் தற்போதைய வெப்பகால நிலையினை கருத்தில் கொண்டு வெப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி... Read more »

வர்த்தக நிலையங்களில் திடீர் தீ பரவல்!

அநுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள கட்டடத் தொகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (20) தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும்... Read more »

காணித்தகராறு தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

காணி தகராறு முற்றியதையடுத்து 60 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரியின் 74 வயதான கணவரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஹெலபதுகம, கல்னேவவில் வசிக்கும் அபேரத்ன பண்டா என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார். 60 வயதுடைய நபர் கைது... Read more »

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற போராட்டம்

வடக்கு கிழக்கு கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இப் போராட்டம் இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது. “இதன் போது மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதே, அச்சமின்றி வாழ விடுங்கள், அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்கி மனித... Read more »

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இறக்குமதி தடை நீக்கம் தொடர்பான சில செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இறக்குமதி தடைக்கு உட்பட்டிருந்த சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர்... Read more »

400 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ இருக்கும் சூரிய கிரகணம்

400 ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) என்னும் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு நிர்வகிக்கிறது.... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (20.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை... Read more »

ஒரு வருடத்தின் பின் கைதான சந்தேக நபர்கள்

மருதானை பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி காவல்துறை வாகனத்தை தாக்கி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து நேற்று (19)... Read more »