எம்பிலிபிட்டி பகுதியிலுள்ள குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (09.03.2023) எம்பிலிபிட்டிய – செவனகல, கட்டுபில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேதப்... Read more »
வாரத்தின் மற்ற நாட்களைவிட வெள்ளிக் கிழமை என ஓர் சிறப்பு உள்ளது. ஏனெனில் வெள்லிகிழமை தெய்வாம்சம் நிறைந்த நாளாக கருதப்படுகின்றது. பலர் வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை... Read more »
அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவரின் பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த விலை மாது ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி குறித்த நபரிடம் இருந்து 70,000 ரூபா பணம், கைத்தொலைபேசி, அடையாள அட்டை, வங்கி அட்டை போன்றன... Read more »
நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக... Read more »
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது. சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »
யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலமான 9 தினங்களுக்கு புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. குறித்த வாக்கெடுப்பு இன்றைய தினம் (10.03.2023) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட், பெப்ரவரி 28ஆம் திகதி சமர்ப்பித்த... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளபோதும், பிற கட்சிகளின் வேட்புமனுவில் போட்டியிடும் 16 பேரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரி, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிரந்தர உறுப்பினராக இருந்து... Read more »
யாழ்ப்பாணம் – தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் இருந்து 16 கிலோ கஞ்சா மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் (09-03-2023)4.30 மணியளவில் குறித்த கஞ்சா மீட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த... Read more »
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை இன்று (09-03-2023) மாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது... Read more »
வீதியைக் கடக்கும் வேளையில் பாதசாரி கடவையில் வைத்து, கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரின் காதை மற்றொரு நபர் துண்டித்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08-03-2023) இடம்பெற்றுள்ளது. பாதசாரி கடவையின்... Read more »