கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம் பெற்ற தினம் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணையில்... Read more »
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாடுகளிலுள்ளவர்களின் முதலீடுகள்... Read more »
தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம். இல்லையெனில் கிடைக்கவுள்ள... Read more »
இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் திடீர் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. அதன்படி நேற்றுமுன் தினத்தை விட, நேற்றைய தினம் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை... Read more »
இரண்டு பிள்ளைகளின் தாயை தாக்கி அவரது கூந்தலை அறுத்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது கணவருடன் குறித்த தகாத தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகம் காரணமாக பெண் தாக்கப்பட்டு, கூந்தல் அறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிலாபம், அம்பகந்தவில பிரதேசத்தை சேர்ந்த... Read more »
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் முடியுமுன் மற்றுமொரு மாணவனின் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மருத்துவபீடத்துக்கு தெரிவான மாணவர் வவுனியாவில் தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் 2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ எடுத்து மருத்துவபீடத்துக்கு... Read more »
திருமணம் ஆகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் கொடுமுடி – வடக்கு புதுப்பாளையம் அடுத்த... Read more »
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (10-03-2023) குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று... Read more »
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்லது கலவரங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் உறுதியான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான போராட்டங்கள் அல்லது நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் இனங்கண்டு, அவர்கள் பற்றிய பதிவேடுகளை தயாரிக்கும் என... Read more »
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை... Read more »