நாட்டில் ஜயாயிரம் ரூபா தாளை ரத்து செய்ய கோரும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

இலங்கையின் நாணய முறையிலிருந்து ரூ. 5000 நாணயத்தாள் நீக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) நேற்று வெள்ளிக்கிழமை (10-02-2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் உள்ள கறுப்பு நாணயத்தை குறைக்க உதவும் நடவடிக்கையாக இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற... Read more »

கடன் வாங்கி கனடா சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்

பஞ்சாப் மாவட்டத்தில் கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பத்திற்கு தற்போது துயரமான செய்தியொன்று கிடைத்துள்ளது. பஞ்சாப் பகுதியில் கிராமமொன்றிலுள்ள விவசாயக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் என்ற இளைஞர் கனடாவுக்கு மாணவர் விசாவில் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது... Read more »

உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்த துருக்கியின் பாரிய நில நடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,726 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில், இறப்பு எண்ணிக்கை 20,213 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 80,052 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார். சிரியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,384... Read more »

மண்ணெண்ணெய் குடித்த இரண்டு வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் பொலிஸ் விசாரணையின்... Read more »

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிப்பதற்கான திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரைதொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

நெல்லிற்கான உத்தரவாத விலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுனியா விவசாயிகள்

நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி வவுனியா, ஓமந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். வவுனியா, தாண்டிகுளம் விவசாய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஏ9 வீதி ஊடாக வவுனியா மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட... Read more »

இலங்கையின் வாகன விற்ப்பனையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் வாகன விற்பனை பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி தற்போதைய பொருளாதார நெருக்கடியை பொருத்தமட்டில் யாராவது காரை விற்க நினைத்தாலும்,... Read more »

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற அமர்வில் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதி திகதி தேசிய மற்றும் மாகாண... Read more »

இன்றைய ராசிபலன்11.02.2023

மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின்... Read more »

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இடம்பெற்ற துன்பகரமான நிகழ்விற்கில் பங்கெடுக்கும் இலங்கை

அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பேரழிவினை ஏற்படுத்திய நிலநடுக்கத்தினால் சுமார் இருபதாயிரம் பேர் வரை இதுவரை மரணித்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியும் காயமடைந்தும் உள்ளமை மிகப்பெரும் இழப்பாகும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் அந்நாட்டு மக்களின் துன்பமான சூழலில் இலங்கையராக தாமும் பங்கெடுப்பதாக... Read more »