நாட்டில் ஏற்ப்படும் நிலநடுக்கங்கள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கபப்ட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகும் எனவும், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட... Read more »

மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கிய இலங்கை

இலங்கை முதலீட்டுச் சபை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளது. இதன்படி, மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில் 350... Read more »
Ad Widget

இலங்கையில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் வெளிநாடொன்றில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் தேங்கி கிடக்கும் பெருமளவிலான மருத்துவ கழிவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் இருக்கும் மருத்துவ கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் தேங்குவதாக கூறப்படுகின்றது. மருத்துவ கழிவுகள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ்.நகரை அண்டிய கோம்பயன் மடம் பகுதியில் யாழ் மாநகரசபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை... Read more »

மக்களுக்கு விநோயோகிக்கப்படும் குடிநீர் தொடர்பில் வடமாகாண ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்இதேவேளை, வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள் மாகாண மற்றும் மத்திய அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் 13 வாரத்துக்கு ஒரு தடவை குடிநீரின் தர நிர்ணயம் தொடர்பில் அறிக்கை வழங்க வேண்டும். மேலும், வடமாகாணத்தில் உள்ள... Read more »

யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றால் மக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில், வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி, கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.... Read more »

நாட்டின் பாதுகாப்பை பலபடுத்தும் ஜனாதிபதி

இலங்கையின் பாதுகாப்பு கருதி ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திரு அஜித் ராஜபக்ஷ (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (22-02-2023) நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்... Read more »

யாழ் சாவகச்சேரியில் கடத்தல் நாடகம் நடாத்திய பெண்ணின் உண்மை அம்பலமானது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் வாகனத்தில் வந்த சிலரால் வீடு புகுந்து இளம் பெண்ணும், குழந்தையும் தூக்கிச் செல்லப்பட்ட விவகாரம் கடத்தல் அல்லவென தகவல் வெளியாகியுள்ளது. கனடாவிலுள்ள கணவனை கைவிட்டு, வவுனியாவிலுள்ள காதலனுடன் வாழ்வதற்கு அந்த பெண் சென்றுள்ளார். யாழ் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடொன்றிற்குள்... Read more »

இன்றைய ராசிபலன்23.02.2023

மேஷம் மேஷம்: அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.... Read more »

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதலால் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக... Read more »