தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞனின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை!

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சியோலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் கண்டி உடதலவின்ன... Read more »

இன்றைய ராசிபலன்1.11.2022

மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த... Read more »
Ad Widget Ad Widget