நாட்டில் உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிப்பு!

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினாலும் 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால் மா பொதி 975 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... Read more »

அடுத்த ஆண்டில் 8,000 ஆசிரியர்களைபுதிதாக புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானம்!

8,000 ஆசிரியர்களை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்வியியற்கல்லூரிகளில் அதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். அதேவேளை,... Read more »

கோப் குழுவில் இருந்து விலகினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா

கோப் குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார். Read more »

அம்மி விழுந்தமையால் 5 பிள்ளையின் தந்தை உயிரிழப்பு!

கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டிணன் தங்கலிங்கம் என்ற (வயது 48) வறணி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 5 பிள்ளையின் தந்தையே அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் கடந்த 27ம்... Read more »

ஜனாதிபதியால் வெளியிட்டப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.. இது தொடர்பான விசேட வர்த்தகமானியை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ளார். அத்தியாவசிய சேவை அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும்... Read more »

உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!

சமூகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பாலான உணவு வகைகளில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். வரி விதிக்கப்பட்ட உடனேயே, பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். மதிய உணவுப்... Read more »

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினத்தின் நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உலக விலை 1,700 டொலர் என்ற அளவை எட்டியுள்ளது. இதேவேளை, இன்று காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச்... Read more »

பாரதிகண்ணம்மா சீரியல் முடிவிற்கு வருகிறதா

பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியில் உச்சத்தில் இருந்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் தற்போது அந்த தொடரை எப்போது முடிக்க போறீங்க என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு தான் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியை திருமணம் செய்ய வெண்பா திட்டம் போட்டு விஷம்... Read more »

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி

பொலன்னறுவையில் இன்றைய தினம் (04-10-2022) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். இந்தப் போராட்டம் உடமைகளை அடகு வைத்துள்ள விவசாயிகள், தமது சொந்த விளைச்சல்களை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் வரலாற்றில்... Read more »

கோதுமை மாவின் விலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார். எம்.பி ரோஹன பண்டார (Rohana Bandara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளின் நாடாளுமன்ற சபையில் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும்... Read more »