பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்க தீர்மானம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(04.10.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி... Read more »

அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இலங்கையின் ஆசிய கோப்பை

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் துபாயில் இடம்பெற்ற இறுதி ஆசிய கிண்ண போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. அருங்காட்சியகத்தில் ஆசிய கோப்பை இதற்கமைய... Read more »

புதிதாக இரண்டு லட்சம் இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ளும் ரஷ்யா!

இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் பேர் புதிதாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 80 பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆறு பயிற்சி மையங்களில்... Read more »

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் திறந்து வைப்பு!

துபாயில் பிரமாண்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்து ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு குறித்த ஆலயத்தை திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் நிர்மானப்பணிகள்... Read more »

மூன்றாம் உலகப்போர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக... Read more »

மாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் குறித்து தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகன் காணாமல் போனமைக்கான காரணம் எதுவும் தனக்கு தெரியாது என தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவரின் தாயார்பேராதனை பொலிஸில் வாக்குமூலமொன்றை வழங்கிய போது இவ்வாறு... Read more »

இன்றைய ராசிபலன் 05.10.2022

மேஷம் மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.... Read more »

கைதடியில் சர்வதேச முதியோர் தின வாரம்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நீண்ட கால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் முதியோர் தின வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நேற்றையதினம் காலை 11.00 மணியளவில்  விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறிய பரிசுப் பொருட்கள்... Read more »

மீண்டும் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு!

கையடக்க தொலைபேசி மற்றும் துணை சாதனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் இவ்வாறு மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய... Read more »

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 2022 அக்டோபர் 01ஆம்... Read more »