கோண்டாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களின் பின் மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின்... Read more »
யாழ்.மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளவர்கள் சமுதாயமட்ட சமுர்த்தி சங்கத்தில் உறுப்பினர் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என சமுர்த்தி சமுதாய மற்றும் விளையாட்டு பிரிவுப் பணிப்பாளர் காமினி அபோய விக்ரம தெரிவித்திருக்கின்றார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி சமுதாயமட்ட மீளாய்வுக்... Read more »
சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா,39. இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருடன் நண்டுகள் வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது. பின்னர் ஆத்திரம் அடைந்த லுா குழந்தையை கடித்த அந்த நண்டை... Read more »
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறவை நெல்மணிகள் தொடர் மழையால் ஈரப்பதமாகியது. காய வைத்தும் ஈரப்பதம் குறையவில்லை. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று... Read more »
உயிரை பறிக்கும் மாத்திரை தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் எந்த மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார். பாலுணர்வை... Read more »
பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பமான நிலையில் தற்போது 3ஆவது வாரத்தையும் கடக்கவிருக்கின்றது. இதில் நவரசங்களும் பொருந்தியவாறு ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமாக காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக அசல் கோளாரின் அலப்பறைகளாக காணப்படுகின்றார். இவருக்கு இணையதளவாசிகள் பலரும் “தடவல் மன்னன், சில்மிஷ சிகாமணி” என தினம்... Read more »
யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். அது தொடர்பில்... Read more »
யாழ்.மாநகரசபையிடம் நகர அபிருத்தி அதிகாரசபையினால் கையளிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து தரிப்பிடம் நீண்டகால இழுபறிக்குப் பின்னர் நேற்று இரவு தொடக்கம் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் முயற்சியில் யாழ் – கொழும்பு தனியார் பஸ்கள் தற்போது குறித்த பஸ் தரிப்பிடத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பயணிகள்... Read more »
இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்றைய தினம் (29.10.2022) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இலங்கையை வந்தடைந்துள்ள கப்பல் அவர் மேலும் கூறுகையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு... Read more »
யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச்... Read more »