மீன்கள் பிடிபடும் அளவு அதிகரித்து வருவதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சில நாட்களாக அதிகரித்து வந்த சிறிய மீன்களின் விலை இன்று (09) குறைந்துள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு... Read more »
ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கருத்துக்கள் அதனை தொடர்ந்து பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக... Read more »
யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளம் குடும்ப பெண்ணை எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் ஒருவரே நேற்றுமுன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து... Read more »
யாழ்- வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல லட்சம் மக்கள் நாட்டின்... Read more »
பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமாக உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு... Read more »
நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதைக் குறிப்பிட்டு, டேவிட் மில்லர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒரு... Read more »
இலங்கை சர்வதேச ஆதரவினை இழந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கைக்கு கிடைத்த வாக்குகளின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சமிக்ஞைகளை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமானது... Read more »
ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இன்று முதல் இலங்கைக்கான சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்க ஏரோஃப்ளோட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு... Read more »
கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிய பிரதம மந்திரி அலுவலகம் உறுதி எங்கள் கண்காணிப்பை... Read more »
அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பபல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான உதித்த எரன்ன... Read more »