மீண்டும் நாட்டிற்கு வரும் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்து கட்சியை வழிநடத்துவார் என இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். பல மாற்றங்கள்... Read more »

உக்ரைனில் இருந்து ஏழு சரக்கு கப்பல்கள் வெளியேறியுள்ளன

101 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களுடன் ஏழு சரக்கு கப்பல்கள் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை வெளியேறியுள்ளது. பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையினால் உக்ரைனிய தானிய ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து உலகளவில் ஏற்பட்ட உணவு... Read more »
Ad Widget

இலங்கை அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது நமீபியா அணி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கமைய, முதலில்... Read more »

சர்வதேச கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

சர்வதேச கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காரைக்காலைச் சேர்ந்த 07 மீனவர்களும், மயிலாடுதுறையைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்கள் தாக்குதல் இலங்கையிலிருந்து 04 படகுகளில் வந்த சுமார் 20 பேர்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ரொஷான் ரணசிங்க

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதியவர் நியமனம் அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை – கிரிதலே பிரதேசத்தில் நேற்று (15) நடைபெற்ற... Read more »

நாட்டில் மின் உபகரணங்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

நாட்டில் மின்சார உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெறுமதி சேர் வரி 15 வீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் இறக்குமதிகளுக்கான வரையறை காரணமாக மின்சார உபகரணங்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்திய விலைகள் இதற்கு முன்னர் 100 மீற்றர் நீல மற்றும் பிறவுன்... Read more »

இலங்கைக்கு கொடுத்த கடனை மீள கேட்கும் பங்களாதேஷ்

இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. உரிய காலத்தில் இலங்கை கடனை திரும்பிச் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ்... Read more »

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று (16) இடம்பெறுகிறது. இதில் ஏ குழுவைச் சேர்ந்த இலங்கை மற்றும் நமீபிய அணிகள் மோதுகின்றன. சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் சுற்றுப் போட்டியாக இது அமையவுள்ளது. இப்போட்டியில் நாணய... Read more »

தாமரை கோபுரத்தின் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்பட்டு வரும் தாமரை கோபுரம் மக்களிடன் பார்வைக்கு திறக்கப்பட்ட நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின்... Read more »

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்ட விக்கி நயன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். வாடகை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகள் சுற்ற தொடங்கியது.... Read more »