கருவாடுகளின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வந்ததுடன் நெத்திலி உள்ளிட்ட கருவாடுகளின் விலைகளும் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக காணப்பட்ட இந்த நிலைமையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 35 முதல் 40 வீதம் வரை குறைந்தது... Read more »

புதிய வரி அதிகரிப்பினால் இலங்கைக்கு ஏற்ப்படப்போகும் பாரிய நெருக்கடி!

சமகால அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறையால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். மக்களுக்கு நெருக்கடி அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்... Read more »
Ad Widget

நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

கடும் மழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கபப்பட்டுள்ளது. தியவன்னா ஓயாவின் நீர் வேகமாக அதிகரித்து வருவதால், எதிர்வரும் நாட்களில் மழை தொடருமானால், நீர் நிரம்பி வழியும் மட்டத்தை... Read more »

கொழும்பு பௌத்தாலோகக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

கொழும்பு பௌத்தாலோகக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணையை கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தாய்மார்கள் கலந்து கொண்டு... Read more »

கொழும்பு மாநகரசபையின் முக்கிய அறிவித்தல்!

கொழும்பு மாநகரசபை பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி கொழும்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் நகர வீதிகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்க எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தற்போது அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அறிவுறுத்தல்... Read more »

புலம்பெயர்ந்தோரை மீண்டும் நாட்டுக்கே அனுப்பிய நாடு!

இந்தியப் பெருங்கடலை உள்ளடக்கிய 58 தீவுகளைக் கொண்ட பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் (BIOT) இருந்து இதுவரை 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஐக்கிய இராச்சியம் (UK) இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது என்று UK வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய இந்தியப்... Read more »

யாழ் ஆலயவாயிலில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட முதியவர் சிக்கினார்!

புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தில் வயோதிபர் ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிசென்று விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. திருடிய துவிச்சக்கர வண்டியை விற்று விட்டு பின்னர் தனது சொந்த துவிச்சக்கர... Read more »

பாரிஸ் நகரில் பணவீக்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாரிஸில் அணிவகுத்து, பணவீக்கத்தைப் பற்றிய பெருகிய எதிர்ப்பையும் கோபத்தையும் சேர்த்து, மூன்று வாரங்களாக சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இது பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இன்று உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடதுசாரி அரசியல் எதிர்ப்பால்... Read more »

யாழில் போதைப் பொருளுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 70 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஐஸ் போதைப்பொருள் வியாபாரி... Read more »

பதவி விலகினார் பாதுகாப்பு அமைச்சின் தலைவர்

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த ரொஹான் குணரத்ன ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு சிந்தனைக் குழுவிற்கு தலைமை தாங்கிய அந்த ஆலோசகர் சம்பிரதாயமின்றி வெளியேறியதாக பாதுகாப்பு தரப்புக்களில் பேசப்படுகிறது. வடக்கு போராட்டத்தின் போது பயங்கரவாத நிபுணராக தன்னைத்... Read more »