நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் இன்றைய தினம் (30-10-2022) தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும்... Read more »

சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடல்

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்... Read more »
Ad Widget Ad Widget

தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. ஆகவே... Read more »

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு குறித்து நெகிழ்ச்சி அடையும் ரணில்

இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட போதெல்லாம், அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஒரு போதும் மறக்க முடியாது எனவும் அமெரிக்காவுடனான 47 ஆண்டுகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த 28ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தின் புதிய... Read more »

முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதலாம் திகதி முதல் நடைமுறை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு... Read more »

கொட்டகலை பாடசாலைக்கு பேருந்து அன்பளிப்பு செய்த சஜித் பிறேமதாச

ஹட்டன் – கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாடசாலை பேருந்து ஒன்றினை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று (29.10.2022) காலை... Read more »

தென்கொரியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு!

தென் கொரியாவில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதான முஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர்... Read more »

அமுலுக்கு வரும் கோதுமை மாவின் புதிய விலை

எதிர்வரும் பண்டிகை காலம் நிறைவு பெறும் வரை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை... Read more »

இரட்டை குடியுரிமை பெற்ற எம்பிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு விபரங்களை அனுப்பிய நாடாளுமன்றம் நாடாளுமன்ற அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பிறந்த தினம், தேசிய... Read more »

மனைவியின் கள்ளகாதலனின் கையை வெட்டிய கணவன்

காலி நகரில் பெண்ணொருவரின் கணவனும் , கள்ளக்காதலனும் காலி நகரில் நேருக்கு நேர் சந்தித்தபோது, கணவன் கள்ள காதலனின் கைகள் இரண்டையும் வெட்டியுள்ளார். திருமணமான பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் சில நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »