சக்கரை நோயை கட்டுப்படுத்தும் வெள்ளை இருக்கு இலை

ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படும் நீல எருக்கு இலைகளைப் பற்றி பேசுகையில் ஆங்கிலத்தில் இந்த இலையை Giant Calotrope என்றும், இதன் அறிவியல் பெயர் Calotropis Gigantea என்றும் அழைக்கப்படுகிறது. நீல எருக்கு இலைகள் மென்மையாகவும், அதன் நிறம் லேசான பச்சை நிறமாகவும், சற்று வெண்மையாகவும்... Read more »

இன்று உலக இதய தினம் இதயத்தை பாதுகாக்க சில யோசனைகள்

உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகம். இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்துவ ஆய்வு முடிவுகள். புகைப்பிடித்தல்,... Read more »
Ad Widget Ad Widget

பிரச்சனை, திருமணத்தடை நீக்கும் விநாயகர் கோவில்கள்…

திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் ‘பெருநாட்டு பிள்ளையார்.’ இந்தக் கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும். இந்தக் கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு... Read more »

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய கும்பல் ஒன்று கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்.தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஆறு பேர்... Read more »

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம்

நாடாளுமன்ற தேசிய பேரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இணைந்துக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (28-09-2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் தினேஷ்... Read more »

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்ப்பட்டவர்கள் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் இதேவேளை, கைதானவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (28) புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச்... Read more »

இலங்கைகையை இந்தியா எப்பொழுதும் கைவிடாது -இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தியா கைவிடாது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவியளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேரில் உறுதியளித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நரேந்திர மோடிக்கும்... Read more »

சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் நாளையதினம் (29-09-2022) இடம்பெற்றவுள்ள நாடாளுமன்ற தேசிய சபையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் நாடாளுமன்ற தேசிய சபையில் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் (29-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன்... Read more »

ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கை வீரர் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேறியுள்ளார். டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி 246 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன்... Read more »