துறவியின் கைகளில் தங்கம்… இறைவனின் விசித்திர விளையாட்டு!

துறவியின் கைகளில் தங்கம்… இறைவனின் விசித்திர விளையாட்டு! விஜயநகரப் பேரரசின் தோற்றத்துக்கு அடித்தளமிட்ட மகான்களில் முதன்மையானவர் வித்யாரண்யர். ஹரிஹரர், புக்கராயர் எனும் இரு மன்னர்களை வழிநடத்தி, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இவர். அத்வைத வேதாந்தத்தின் பேரறிஞர், சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதி, உயர்ந்த... Read more »

பாம்பின் தலை, உடல், வால்… மூன்று துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் காணப்படும் அதிசய பாம்பு கோயில்கள்!

🐍 பாம்பின் தலை, உடல், வால்… மூன்று துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் காணப்படும் அதிசய பாம்பு கோயில்கள்! இந்திய ஆன்மீக மரபில் நாக வழிபாடு மிகப் பழமையானது. பாம்பை தெய்வமாக போற்றும் வழக்கம், தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. நாகதோஷம், ராகு–கேது தோஷம், குடும்பத்... Read more »
Ad Widget

அனுமனின் சக்தி உங்களுடன் இருக்கணுமா?

அனுமனின் சக்தி உங்களுடன் இருக்கணுமா? இந்த 7 மந்திரங்கள் போதும் – எல்லா கஷ்டமும் பறந்து போகும்! 📖 வாழ்க்கை என்பது எப்போதும் மலர் தூவிய பாதை அல்ல. சவால்களும், தடைகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த ஒரு பயணமே வாழ்க்கை. சில நேரங்களில் பிரச்சனைகள் மலைபோல்... Read more »

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்!

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்! வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று , வள்ளி தெய்வானை சமேதரராய்... Read more »

இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம்

இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்! தைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை... Read more »

காரைதீவு கண்ணகி அம்மனுக்கு தைப்பூசத்தில் நெற்புதிர் அறுவடை!

காரைதீவு கண்ணகி அம்மனுக்கு தைப்பூசத்தில் நெற்புதிர் அறுவடை! தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி... Read more »

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள்

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள் இந்த உலகம் 5 மூலத் தத்துவங்களால் உருவானது என்று இந்திய தத்துவம் கூறுகிறது. ✨ ஆகாயம் (வெற்றிடம்) – எல்லாவற்றுக்கும் இடம் தரும் 💨 வாயு (காற்று) – உயிர்க்கு அவசியமானது 🔥 அக்னி (நெருப்பு)... Read more »

கும்பமேளாவின் 4 புனித தலங்கள் 

கும்பமேளாவின் 4 புனித தலங்கள் புராணக் கதைகளின்படி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் சென்ற போது, அதிலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. அந்த அமிர்தத் துளிகள் விழுந்ததாக நம்பப்படும் 4 இடங்கள்: 📍 ஹரித்வார் 📍 உஜ்ஜைன் 📍 நாசிக் 📍 பிரயாக்ராஜ்... Read more »

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப் புகழ்பெற்ற பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி (தைப்பூசத் தினம்) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (ஜனவரி... Read more »

திருவண்ணாமலையில் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல்!

திருவண்ணாமலையில் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல்! யோகர் சுவாமிகளின் குருபூசை நட்சத்திரமான ஆயிலிய நட்சத்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவப் பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் தித்திக்கும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) திருவண்ணாமலையிலுள்ள அருணகிரிநாதர் திருமடத்தில் மிகவும் பக்திபூர்வமாக... Read more »