வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர்! மறவன்புலவு சச்சிதானந்தன்

வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர்... Read more »

பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது ஒருநாளின் அதிகாலைப் பொழுது. 3.30 முதல் 6.00 மணி வரை ஆகும். அந்த அதிகாலை நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் எழுந்து, படித்தால், அவை மனதில் பதியும் என்பது உறுதி. அதேபோல், பிரம்ம முகூர்த்தத்தில், பெண்கள்... Read more »
Ad Widget

போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு

அச்சுவேலி தோப்பு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது. ****************************** யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7.00... Read more »

புதுக்காட்டு ஐயப்பன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளுக்கான மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம்  (30.08.2023) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. கும்பங்கள் யானை மீது  உள் வீதி, வெளிவீதி ஊடாக உலாவாக... Read more »

” உருவாய் அருவாய் ” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 01.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின்... Read more »

” முதல் மீனைச் சிவனுக்கு என்று கடலில் விட்ட நாயனார் “பன்னாலையில் குருபூயையும் சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூயையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. ************************************ சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 21 ( அதிபத்த நாயனார் ) தெல்லிப்பளை பன்னாலை திருவருள்... Read more »

பிள்ளையார் கோவில் மஹோற்சவ கால சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு இடம் ஆலயப் பிரதான மண்டபம் காலம் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை நேரம் மாலை 7.00 மணி சொற்பொழிவு ஒழுங்கமைப்பு சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன்... Read more »

திருமண தடைகள் விலக வாழை வழிபாடு

வாழை மரத்தை பெண்கள் தான் அதிகமாக வழிபடுவார்கள். வாழை மரத்தை தொடர்ந்த வழிபடுவதால் திருமண தடைகள் விலகும். குழந்தை பாக்கியம், பணப் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வாழை மர வழிபாடு மிகவும் சிறந்ததாகும். தம்பதியராக சேர்ந்து வாழை கன்று, வாழை பழம் ஆகியவற்றை தானமாக... Read more »

சாவல் காட்டில் குருபூயையும் சொற்பொழிவும்

சாவல் காட்டில் குருபூயையும் சொற்பொழிவும் இடம்பெற்றது. ************************************ சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 20 ( புகழ்சோழ நாயனார்) யாழ்ப்பாணம் சாவல்கட்டு ஆனைக்கோட்டை... Read more »

தொடர்ச்சியான பணகஷ்டத்தை போக்க

‘உழைப்பால் உயரலாம் ‘ என்ற வாசகத்துக்கமைய வாழ்வில் முன்னேற்றப்பாதையை அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு அதற்கான வழிவகைகள் அமையப்பெறுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகின்றது. தொடர்ச்சியாக நிலைவும் பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, பண முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சிக்கி தவிர்ப்பவர்கள் வீட்டிலேயே எளிய பரிகாரத்தை... Read more »