பிரார்த்தனை வெறும் ஆத்ம திருப்தி மட்டுமல்ல — அது மூளையையும் மாற்றியமைக்கிறது!

பிரார்த்தனை வெறும் ஆத்ம திருப்தி மட்டுமல்ல — அது மூளையையும் மாற்றியமைக்கிறது! பிரார்த்தனை என்பது வெறும் ஆன்மீக ஆறுதல் மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே மாற்றியமைக்கக் கூடியது என்று நரம்பியல் (Neuroscience) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. MRI மற்றும் EEG ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..!

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.... Read more »
Ad Widget

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிப் பெருவிழா

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிப் பெருவிழா யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலப் பூசைகளும் விசேட அபிஷேகங்களும் நடைபெற்றன. மாலை முதல் அதிகாலை வரை தொடர்ச்சியாக நான்கு காலப் பூசைகள் நடைபெற்றன. ஒவ்வொரு... Read more »

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்தத் திருவிழா

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்தத் திருவிழா யாழ்ப்பாணத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுப் புகழ்பெற்ற கீரிமலை நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (பெப்ரவரி 16, 2026, திங்கட்கிழமை) தீர்த்தத் திருவிழாவுடன் இனிதே நிறைவடைந்தது. மகா சிவராத்திரி வழிபாடுகளைத் தொடர்ந்து,... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வு

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வு-நாட்டின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது  ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது.   இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும்... Read more »

நல்லூரான் தெற்கு வாசல் வளைவின் சிறப்பம்சங்கள்

நல்லூரான் தெற்கு வாசல் வளைவின் சிறப்பம்சங்கள் நல்லூரான் தெற்கு வாசல் வளைவு கட்டடமும் யாழ்ப்பாணத்தின் கந்தபுராண கலாசாரத்தை அடையாள படுத்தி உயர்வித்து நல்லூர் கந்தசுவாமியாரின் அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தி பக்தர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றுள்ளது. சிறப்பாகக் கொடுங்கை அமைப்புடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பெற்று நடுவில்... Read more »

வெள்ளி மோதிரம் – ஆரோக்கியமும் செல்வமும் தரும் அதிசய ஆபரணம்?

வெள்ளி மோதிரம் – ஆரோக்கியமும் செல்வமும் தரும் அதிசய ஆபரணம் 🕉 வாசகர்களுக்கான விரிவான ஆன்மிக விளக்கம் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அறிவியல் காரணமும், ஆன்மிகப் பின்னணியும் இருந்தது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் – வெள்ளி ஆபரணங்கள். பொதுவாக... Read more »

அகத்தியர் 16: மனித நரம்பியல் கோவிலின் பதினாறு கதவுகள்….

அகத்தியர் 16: மனித நரம்பியல் கோவிலின் பதினாறு கதவுகள்…. பூரனடுமதெயவமனறு உரைத சீாயயாழாணத்தையின னசெனப்பு கலவேணுவ காரணத்தைச்சொல், கலவேணுங்காரணத்தைச்சொல்லுகிறனின் வாய் ககமுகலயானபதிஞறும் பூர்ணமெயாகும்.மாான துப்பாண சுடுதாரமதிமயங்குமதிகெ டடுபாண சுராயயொவாாணத்தின மனமே வைத் சுதைககாற்சில வாசியேன சிவயாக வானககை யாசசெ – க – பூச்சப்பாயிஈதமுரைபதிண்ண... Read more »

2000 ஆண்டுகளுக்கு முன்பே “நடுநிசிச் சூரியனை”க் கணித்த தமிழர்கள்! 

2000 ஆண்டுகளுக்கு முன்பே “நடுநிசிச் சூரியனை”க் கணித்த தமிழர்கள்! நண்பர்களே, இன்று நாம் அலாஸ்கா, நார்வே போன்ற நாடுகளை “சூரியன் மறையாத நாடுகள்” (Land of the Midnight Sun) என்று ஆச்சரியமாகப் பார்க்கிறோம். அங்கே 6 மாதம் பகலாகவும், 6 மாதம் இரவாகவும்... Read more »

சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?

சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்? – பீஷ்மர் கூறிய அற்புதக் கதை! சிவபெருமான் – அன்பினாலே மிக விரைவில் திருப்தி அடைந்து அருள் புரிபவர். அதனால்தான் அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உள்ளது – “ஆசுதோஷி”.   👉 “ஆசு” என்றால் –... Read more »